மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது: வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் நேற்று மாலை அதிதீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில் இன்று காலை 5.30 மணியில் இருந்து படிப்படியாக குறைந்து புயலாக மாறியுள்ளது. தீவிர புயலாக உருவெடுத்துள்ள மாண்டஸ், காரைக்காலில் இருந்து 240 கி.மீ தொலைவில் இன்று நள்ளிரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் பகுதியில் புயல் கரையை கடக்கும். அப்போது மணிக்கு 65-75 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை