மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினருக்கு தலா ரூ.500 அபராதம்!!

சென்னை: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 39 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2017ல் நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு ஆவடியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை