மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு 3 நாள் போலீஸ் காவல்: போக்சோ நீதிமன்றம் அனுமதி

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு 3 நாள் போலீஸ் காவலில் வைக்க போக்சோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்த்துறையினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் 3 நாள் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கினர் …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்