மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சிவசங்கர் பாபாவுக்கு உதவிய 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சிவசங்கர் பாபாவுக்கு உதவிய 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியைகள் தீபா, திவ்யா, கருணாம்பிகை மற்றும் விடுதி காப்பாளர் நீரஜாவிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பாலியல் தொல்லை புகார் தொடர்பாக ஒவ்வொருவரிடம் தனித்தனியாக சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தியது. …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை