மாணவிகளிடம் ஆபாசமாக நடந்த தனியார் கல்லூரி தலைவருக்கு ஜூன் 24-ம் தேதி வரை காவல்

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே மாணவிகளிடம் ஆபாசமாக நடந்த தனியார் கல்லூரி தலைவருக்கு ஜூன் 24-ம் தேதி வரை காவலில் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரி தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து கல்லூரி தலைவர் கைது செய்யப்பட்டார்….

Related posts

2023 நவம்பர் மாதம் முதல் கடந்த 15ம் தேதி வரை ரூ.10.87 கோடி போதைப்பொருள் பறிமுதல்: அமைச்சர் தகவல்

ரூ.10 ஆயிரத்துக்கு குழந்தை விற்பனை

பைக்கில் ‘லிப்ட்’ கேட்ட வாலிபரை தாக்கி நகை, பணம், செல்போன் பறிப்பு: 4 கொள்ளையர்கள் கைது