மாணவர்களை வகுப்புகளுக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்: ஐகோர்ட் கிளை

மதுரை: மாணவர்களை வகுப்புகளுக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என  உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.  மாணவர்கள் கண்டிப்பாக வகுப்புகளுக்கு வரவேண்டும் என்று சில பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. கட்டாயப்படுத்தும் பள்ளிகளின் விவரங்களை மனுதாரர் தெரிவித்தல் அவற்றின் மீதி நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதிகள் கூறினார். …

Related posts

புதுச்சேரி அரசின் சிறந்த படமாக ‘குரங்கு பெடல்’ தேர்வு

நாகையில் சிபிசிஎல் நிறுவனத்தின் நுழைவாயில் முன்பு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை