மாணவர்களுக்கு பரிசு

பழநி, ஆக. 11: பழநி அடிவாரம், மதனபுரத்தில் ஆர்.வி அறக்கட்டளையின் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. அரிமா சங்க நிர்வாகி அசோக், கோல்டன் கல்வி நிறுவனர் மாசிலாமணி, வழக்கறிஞர் மோகன்குமார், அரிமா சங்க நிர்வாகி சரவணன், வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினர். ஏற்பாடுகளை ஆர்.வி அறக்கட்டளை நிறுவனர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை