மாட்டுக்கறி ட்வீட்: சென்னை மாநகர காவல்துறையின் பதிலால் சர்ச்சை

சென்னை: மாட்டுக்கறி தொடர்பான ட்வீட் பதிவுக்கு சென்னை மாநகர காவல்துறை அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாம் தமிழர் கட்சியின் அபுபக்கர் தனது ட்விட்டரில் மாட்டுக்கறி உணவுடன், மாட்டுக்கறி என பதிவிட்டிருந்தார். இதற்கு சென்னை மாநகர காவல்துறை இத்தகைய பதிவு இங்கு தேவையற்றது என பதிலளித்தது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை