சென்னை: மழை பாதிப்புகளை சரி செய்ய 14 துறைகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 20ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதிவரை பெய்த தொடர்மழையால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய 14 துறைகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது….