மழை பாதிப்புகளை சரி செய்ய 14 துறைகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை: மழை பாதிப்புகளை சரி செய்ய 14 துறைகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 20ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதிவரை பெய்த தொடர்மழையால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய 14 துறைகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது….

Related posts

துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் உதயநிதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து: 5 பேர் உயிர் தப்பினர்

10 மாதமாக சம்பளம் நிலுவை தேர்தல் பணியாளர்கள் தவிப்பு