மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில் ஆய்வு கூட்டம்: ஆணையர் ககன்தீப் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதை அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில் ஆணையர் ககன்தீப் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை