மலையாள நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய போலீஸ் வழக்கு: ஏப்.26-க்கு ஒத்திவைத்தது கேரளா ஐகோர்ட்

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய போலீஸ் வழக்கு ஏப்ரல் 26-க்கு ஒத்திவைக்கப்பட்டது. நடிகை வன்கொடுமை வழக்கில் குற்றப்பிரிவு போலீஸ் கோரிக்கையை ஏற்று கேரளா ஐகோர்ட் ஒத்திவைத்தது. …

Related posts

கனடாவில் பலத்த நிலநடுக்கம்

ஹத்ராஸில் பாதிக்கப்பட்டோருக்கு ராகுல் ஆறுதல்

தேர்வு எழுதும் மாணவர்களுடனான மோடியின் கலந்துரையாடல் மெய்நிகர் நிகழ்ச்சியாகிறது: நீட் விவகாரத்தால் மாற்றம்