மலேசியாவை சேர்ந்த இளைஞர் சென்னை அமைந்தகரையில் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தல்

சென்னை: மலேசியாவை சேர்ந்த இம்ரான் என்ற இளைஞர் சென்னை அமைந்தகரையில் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்டுள்ளார். சென்னையில் பணிபுரிந்து வரும் இம்ரானை 4 நபர்கள் வீடுபுகுந்து கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து இம்ரானின் தாயார் சுலேகா அளித்த புகாரில் அமைந்தகரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை