கோலாலம்பூர்: மலேசியா தலைநகர் கோலாலம்பூர் புறநகரில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். கோலாலம்பூர் புறநகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காணமால் போன 50 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. …
கோலாலம்பூர்: மலேசியா தலைநகர் கோலாலம்பூர் புறநகரில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். கோலாலம்பூர் புறநகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காணமால் போன 50 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. …