மறைந்த முப்படை தலைமை தளபதி பெயரை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிக்கிறார்கள்: பிரதமர் மோடி பேச்சு

டேராடூன்: மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் பெயரை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பதாக உத்தராகண்ட் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டின் முதல் C.D.S.-ஆக பிபின் ராவத் நியமிக்கப்பட்ட போது அக்கட்சியின் தலைவர் அவரை குண்டர் என விமரிசித்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். …

Related posts

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்