மறைந்த உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி

லக்னோ: மறைந்த உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். லக்னோவில் உள்ள வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு கல்யாண்சிங் குடும்பத்தினருக்கு பிரதமர் ஆறுதல் கூறினார். …

Related posts

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்

கேரள டிஜிபியின் மனைவியின் நிலம் ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்: சுமூக தீர்வு ஏற்பட்டதால் வழக்கு வாபஸ்