மர்மமான முறையில் இறந்து தொங்கும் வவ்வால்கள்

களக்காடு:  நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணை மலையடிவாரத்தில் உள்ள  மரங்களில் பெரிய வவ்வால்கள் கடந்த சில நாட்களாக  மர்மமான முறையில் உயிரிழந்தபடி தொங்குகின்றன. 2 நாட்களில் மட்டும் 20க்கும் மேற்பட்ட வவ்வால்கள் உயிரிழந்து தொங்கியதாக விவசாயிகள் கூறுகின்றனர். வவ்வால்கள் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. நோய்கள் பரவி அதன் பாதிப்பு காரணமாக வவ்வால்கள் உயிரிழந்திருக்கலாம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். உயிரிழந்த வவ்வால்களை பரிசோதித்து, இறப்புக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது….

Related posts

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அலமாதி பகுதியில் சாலைத்தடுப்பில் வாடகை கார் மோதி விபத்து

பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியமாகும்: நடிகர் சங்கத் தலைவர் நாசர்