மருத்துவ சேர்க்கைக்கு சென்ற போது விபரீதம்: கள்ளக்குறிச்சி அருகே மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தாத்தாதிரிபுரத்தில் மரத்தில் கார் மோதியதில் தாய், தந்தை, மகன் பலியாகினர். மருத்துவ சேர்க்கைக்காக பெரியகுளத்தை சேர்ந்த தம்பதி மகனுடன் காரில் நாமக்கல் சென்ற போது விபரீதம் நிகழ்ந்துள்ளது. …

Related posts

புதுவண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையின்போது தகரம் விழுந்து 3 பேர் காயம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை