மருது சகோதரர்கள் போலவும், ராமர் – லட்சுமணன் போலவும் ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். செயல்படுகின்றனர்!: வளர்மதி

சென்னை: மருது சகோதரர்கள் போலவும், ராமர் – லட்சுமணன் போலவும் ஓ.பி.எஸ். –  ஈ.பி.எஸ். செயல்படுகின்றனர் என வளர்மதி தெரிவித்துள்ளார். அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  சென்னையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் வளர்மதி பேசினார்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு