மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவால்11 நோயாளிகள் உயிரிழப்பு

நாசிக்: மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவால் பற்றாக்குறை ஏற்பட்டு 11 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். சிறிது நேரத்துக்கு முன்பு மருத்துவமனையில் உள்ள டேங்கில் இருந்து ஆக்சிஜன் வெளியேறியதால் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது. …

Related posts

டெல்லியில் அக்.5 வரை 163 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவிப்பு

வாதங்கள் நிறைவடைந்த ஒரு வழக்கில் புதிய சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் இடமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதியில் லட்டு கலப்பட விவகாரம்; திண்டுக்கல் ஏஆர் டெய்ரி உரிமையாளர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்