மராட்டிய மாநிலம் நாசிக்கில் மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரப்பியபோது வாயுக்கசிவு: உயிரிழப்பு 22 ஆக உயர்வு

மும்பை: மராட்டிய மாநிலம் நாசிக்கில் மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரப்பியபோது ஏற்பட்ட வாயுக்கசிவில் இதுவரை  22 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். நாசிக் மருத்துவமனையில் உள்ள டேங்கில் இருந்து ஆக்சிஜன் வெளியேறியதால் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது. …

Related posts

அவ்வளவு சீக்கிரம் நான் இறந்துவிட மாட்டேன்; மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்கும் வரை உயிரோடு இருப்பேன்: மேடையில் மயங்கிய பின் மீண்டும் எழுந்து கார்கே ஆவேசம்

2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி

3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் மீது தாக்குதல்; டாக்டர்கள் மீண்டும் தீப்பந்தம் ஏந்தி பேரணி: கொல்கத்தாவில் பதற்றம்