மரம் வளர்ப்புத் திட்டத்திற்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு; 4 மாவட்டங்களில் துவரை உற்பத்தி மண்டலங்கள்: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மரம் வளர்ப்பு திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் துவரை உற்பத்தி மண்டலங்கள் அமைக்கப்படும். விதை முதல் விளைச்சல் வரை அனைத்து தொழில்நுட்பமும் விவசாயிகளுக்கு மின்னணு வகையில் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி