மரக்கன்றுகள் நடும் விழா

ஊத்தங்கரை, ஜூன் 7: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊத்தங்கரை நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சார்பு நீதிபதி அஷ்பக் அகமது, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி அமர்ஆனந்த் ஆகியோர் தலைமை வகித்து, நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஊத்தங்கரை வழக்கறிஞர் சங்க தலைவர் மூர்த்தி, மூத்த வழக்கறிஞர் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை