மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே போலீஸ் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேலபருத்திக்குடியில் போலீஸ் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு நடந்தது. கூலித்தொழிலாளர்களின் எதிர்ப்புக்கிடையே விவசாயிகள் 3 பேர் நேரடியாக நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டனர். நேரடி நெல் விதைப்பு செய்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூலித் தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்….

Related posts

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம்: கார்ப்பரேட் வர்த்தகத்தை அரசுகள் தடை செய்யவேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்