மயிலாடுதுறை கோவில் குளத்தில் உள்ள முதலையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மணல்மேடு அருகே சாந்தங்குடி மாரியம்மன் கோவில் குளத்தில் உள்ள முதலையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமடைந்துள்ளனர். கோவில் குளத்தில் இறங்கிய முதியவர் ராமலிங்கம் திரும்பி வராததால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். முதலையை பிடிக்க குளத்தை சுற்றி 5 இடங்களில் தூண்டில் முள்ளில் ஆடு, கோழி இறைச்சிகளை வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.   …

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை