மயிலாடுதுறை கழனிவாசல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் கொப்பளிப்பதால் விவசாயிகள் அச்சம்

மயிலாடுதுறை: கழனிவாசல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் கொப்பளிப்பதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். ஓஎன்ஜிசிக்காக கெயில் நிறுவனம் அமைத்த எரிவாயு குழாயில் கசிவு உள்ளதா என ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

Related posts

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்வாயில் தேங்கிய 148 மெட்ரிக் டன் கழிவு அகற்றம்

சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமம் ரத்து: ஒருவர் கைது

பெண் டாக்டர் தற்கொலை