மயிலாடுதுறை அருகே அரசு பேருந்தின் சக்கரம் ஏறி 8 மாத பெண் குழந்தை உயிரிழப்பு

மயிலாடுதுறை: மல்லியம் பிரதான சாலையில் அரசு பேருந்தின் சக்கரம் ஏறி 8 மாத பெண் குழந்தை உயிரிழந்தது. பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசு பேருந்து உரசி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது….

Related posts

மணலி அய்யா வைகுண்ட தர்மபதியில் கொடியேற்றத்துடன் புரட்டாசி திருவிழா துவக்கம்: 13ம் தேதி தேரோட்டம்

மழைகால முன்னெச்சரிக்கை குறித்து விமான நிலைய இயக்குனருடன் பல்லாவரம் எம்எல்ஏ ஆய்வு

காஞ்சிபுரத்தில் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: முதல்வருக்கு நன்றி தீர்மானம்