மயிலாடுதுறையில் 100 சவரன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சாந்தகுமார் என்பவர் வீட்டின் கதவை உடைத்து 100 சவரன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. வெளிநாட்டில் பணியாற்றி வரும் சாந்தகுமார் தனது மகள் திருமணத்திற்காக வைத்திருந்த நகைகள் திருடப்பட்டுள்ளது….

Related posts

மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த ஒருவர் கைது!

நாம் தமிழர் கட்சி பிரமுகரின் முதல் கணவருக்கு வெட்டு; 2வது கணவர் உள்பட 4 பேர் கைது

சென்னை உள்பட பல இடங்களில் கைவரிசை; ஐடி அதிகாரிகள் போல நடித்து பணம் பறித்த 8 பேர் கும்பல் திருச்சி சிறையில் அடைப்பு