மயிலாடுதுறையில் மழை பாதிப்பு குறித்து இபிஎஸ் ஆய்வு

மயிலாடுதுறை: சீர்காழி அருகே நல்லூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்புகள், விளைநிலங்களை ஆய்வு செய்து வருகிறார். …

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு