மனிதர்களின் மிருகத்தனம்!: மசினகுடியில் யானை மீது டயரில் தீக்கொளுத்தி வீசும் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியீடு..!!

நீலகிரி: மசினகுடி அருகே காது கிழிந்த நிலையில் இறந்த யானை மீது எரியும் டயர் வீசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனியார் ரிசார்ட்டுக்கு வந்த யானை மீது எரியும் டயரை ஊழியர்கள் வீசிய காட்சி வெளியானது. எரியும் டயர் விழுந்ததால் யானையின் தலை மற்றும் காது பகுதியில் காயம் ஏற்பட்டது. நீலகிரி மசினகுடி அருகே காது கிழிந்த நிலையில் சுற்றித்திரிந்த யானை நேற்று முன்தினம் உயிரிழந்தது. …

Related posts

பிக்-அப் பாயிண்ட் திடீர் மாற்றம், இருசக்கர வாகனங்கள் நுழைய தடை: அல்லல்படும் சென்னை விமான நிலைய பயணிகள்

தவெக மாநாடு தொண்டர்களுக்கு விஜய் திடீர் கட்டுப்பாடு

ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி மனு: சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு