மத்திய பாஜக அரசு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் விற்கும் மனநிலையில் உள்ளதாக வங்கி ஊழியர்கள் குற்றச்சாட்டு

சென்னை: மத்திய பாஜக அரசு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் விற்கும் மனநிலையில் உள்ளதாக வங்கி ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பெரு முதலாளிகள் வாங்கும் பணத்திற்கு எந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து 15, 16ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை