மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாததால் 6,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்

சென்னை: மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாததால் 6,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், பல வழக்குகளின் கோப்புகளைத் தேடுவதற்கே ஊழியர்கள் மணிக்கணக்கில் நேரத்தை செலவிட நேரிடுவதால் வழக்கு விசாரணை தேவையின்றி தள்ளி வைக்கப்படுவதாக வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்