மது விற்ற பெண் கைது

ஊத்தங்கரை, மார்ச் 5: ஊத்தங்கரை போலீஸ் எஸ்ஐ கணேஷ்பாபு மற்றும் போலீசார், வெப்ோபாலம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த, அதே பகுதியை சேர்ந்த லட்சுமி (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 45 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்