மது பதுக்கி விற்ற பெண் கைது

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 26: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, வெங்கடசமுத்திரம் பகுதியில் எஸ்ஐ ரவி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக சாக்கு பையுடன் வந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர், 40 மது பாட்டில்கள் வாங்கி, அதை அதிக விலைக்கு விற்க சென்றது தெரிந்தது. இதயைடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து, பெரிய மஞ்சவாடி பகுதியை சேர்ந்த சுந்தரி 40 என்பவரை கைது செய்தனர்.

Related posts

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்