மதுரை வந்த முதல்வருக்கு அரசு வக்கீல்கள் வரவேற்பு

மதுரை, ஜூலை 16: மதுரை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட நீதிமன்ற அரசு வக்கீல்கள் சார்பில் மாவட்ட நீதிமன்ற தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பழனிச்சாமி, அரசு மாவட்ட பிளீடர் எழிலரசன் ஆகியோர் தலைமையில் கே.கே.நகர் பகுதியில் பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் வக்கீல்கள் பன்னீர்செல்வம், தங்கேஸ்வரன், மேலூர் மகேந்திரன், சிவக்குமார், முரளி, முத்துமாணிக்கம், கருணாநிதி, லதாசாந்தி, சந்திரன், ராமசுப்ரமணியன், மேக்சன் லோபோ, விஜயபாண்டியன், ராஜேஷ் கண்ணா, சுரேந்திரன், தர், ராஜேந்திரன், அழகன், முகம்மது இஸ்மாயில், காவேரிசாந்தி, கணேஷ்பாபு, சபாபதி, மகேஷ்குரு, சேகர், பார்த்தசாரதி, முத்துகணேஷ்பாண்டியன், கலைநிதி ஆதித்தியன், கார்த்திக், சுதர்சன், சங்கீத்ராஜ் உள்ளிட்ேடார் பங்கேற்றனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து