மதுரை மெட்ரோ ரயிலில் சேவையை தொடங்கக்கோரி மனு: மாநில அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: மதுரை மெட்ரோ ரயிலில் சேவையை தொடங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்த்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மாநில அரசுகள் மார்ச் 2-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர். …

Related posts

கோவையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

கோவையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

குமரியில் மக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் மது அருந்திய 33 பேர் மீது வழக்கு பதிவு