மதுரை முல்லைப் பெரியாறு பாசன கால்வாய் புனரமைப்பு பணியில் நிதி மோசடி.: 5 பேர் மீது வழக்கு பதிவு

மதுரை: மதுரை முல்லைப் பெரியாறு பாசன கால்வாய் புனரமைப்பு பணியில் நிதி மோசடி செய்ததாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.3.10 லட்சம் முறைகேடு செய்த புகாரில் 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். …

Related posts

நாகையில் சிபிசிஎல் நிறுவனத்தின் நுழைவாயில் முன்பு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை

இலங்கை கடற்படையினர் கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்