மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ரூ.35 கோடி செலவில் நவீன தங்கும் விடுதி: அமைச்சர் சேகர் பாபு

சென்னை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு ரூ.35 கோடி செலவில் நவீன தங்கும் விடுதி செய்து தரப்படும் என அமைச்சர் சேகர் பாபு கூறினார். 307 படுக்கைகள், WIFI உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதி இந்த ஆண்டே கட்டித்தரப்படும் எனவும் தெரிவித்தார். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்