மதுரை மாவட்டம் செக்கானுரணியில் டி.என்.டி. சான்றிதழ் கேட்டு முழக்கம் எழுப்பிய 4 பெண்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டம் செக்கானுரணியில் டி.என்.டி. சான்றிதழ் கேட்டு முழக்கம் எழுப்பிய 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் பிரச்சார வாகனத்திற்கு பின்னாலிருந்து முழக்கம் எழுப்பிய சீர்மரபினர் சங்கத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்….

Related posts

புதுச்சேரி-கடலூர் சாலையில் தடுப்பு கட்டையில் மோதி சென்னை பஸ் கவிழ்ந்தது: டிரைவர் பலி; 49 பேர் படுகாயம்

ரூ.800 கோடி எங்க இருக்குனு தெரியாது; மூட்டை தூக்கி பிழைப்பேன்: சொல்கிறார் சரத்குமார்

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான காளை உருவம் கண்டெடுப்பு