மதுரை: மதுரை மாவட்டம் சிம்மக்கல் பகுதியில் தகுந்த உரிமமின்றி உணவகம் நடத்திய துளசிராஜ் என்பவருக்கு 2 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும், நோட்டீஸ் அனுப்பியும் உரிமம் வாங்காததால் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது….