மதுரை மாவட்டம் சிம்மக்கல் பகுதியில் தகுந்த உரிமமின்றி உணவகம் நடத்தியவருக்கு 2 மாதம் சிறை

மதுரை: மதுரை மாவட்டம் சிம்மக்கல் பகுதியில் தகுந்த உரிமமின்றி உணவகம் நடத்திய துளசிராஜ் என்பவருக்கு 2 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும், நோட்டீஸ் அனுப்பியும் உரிமம் வாங்காததால் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மதுரை மாவட்ட  குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது….

Related posts

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு