மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற 7 வயது சிறுவன், கார் மோதி உயிரிழப்பு..!!

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற 7 வயது சிறுவன், கார் மோதி உயிரிழந்தான். மாயன்பட்டியில் நடந்த விபத்தில் துரைராஜ் – ராஜேஸ்வரி தம்பதியின் மகன் சரவணன் உயிரிழந்தான். …

Related posts

இளைஞர் தீக்குளிப்பு – 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு