மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

மதுரை: சுயமரியாதை இயக்கத்தை சீண்டிப் பார்ப்பதால் பாஜகவில் இருந்து விலகுவதாக டாக்டர் சரவணன் அறிவித்துள்ளார். பாஜகவின் வெறுப்பு அரசியல் நடத்துவதாக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலனி வீசியது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ.சரவணன் மன்னிப்பு கோரினார்.  …

Related posts

சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி பெறாத கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் 438 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் நியமிக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் கோரிக்கை