மதுரை மாநகராட்சியில் போலி ரசீது மூலம் ரூ.88 லட்சம் முறைகேடு செய்ததாக வழக்குப்பதிவு

மதுரை: மதுரை மாநகராட்சியில் கொசு மருந்தில் போலி ரசீது மூலம் ரூ.88 லட்சம் முறைகேடு செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி முன்னாள் சுகாதாரத்துறை அதிகாரிகள் சதீஷ், ராகவன் உள்ளிட்ட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். …

Related posts

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..!!