மதுரை மத்திய சிறையில் கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் சிறைக்காவலர் பணியிடை நீக்கம்..!!

மதுரை: மதுரை மத்திய சிறையில் முகமது உசேன் என்பவர் கடந்த 27ம் தேதி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் சிறைக்காவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். விசாரணையில் சிறைக்காவலர் சின்னசாமி என்பவர் பிளேடை தந்து அறுக்க கூடியதாக சிறை கைதி வாக்குமூலம் அளித்தார். தற்கொலைக்கு தூண்டியதாக காவலர் சின்னசாமியை பணியிடை நீக்கம் செய்து மதுரை மத்திய சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது….

Related posts

கட்டடக் கழிவுகளைக் கொட்ட மண்டல வாரியாக இடம் ஒதுக்கி சென்னை பெருநகர மாநகராட்சி ஆணை

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு 116 பேருக்கு அழைப்பு

ஒடுகத்தூர் அருகே ஆற்றின் குறுக்கே சேதமடைந்த மண் தரை பாலம் சீரமைப்பு