மதுரை மத்திய சிறைக்கு வந்த திருச்சி சிறை காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

மதுரை: மதுரை மத்திய சிறைக்கு வந்த திருச்சி சிறை காவலர் சரவணன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். பணி நிமித்தம் மதுரை மத்திய சிறைக்கு வந்த காவலர் சரவணன் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். …

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்