மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவிருந்த புத்தக கண்காட்சி ஒத்திவைப்பு

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர் 3-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற இருந்த புத்தக கண்காட்சி தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். புத்தக கண்காட்சி தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என ஆட்சியர் கூறியுள்ளார். …

Related posts

கிரைஸ்ட் கிங் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு விருது, சான்றிதழ்கள்

ரயில் பாதையை பராமரிக்கும் இயந்திரம் ரூ.53 கோடியில் அமெரிக்கா நிறுவனத்துடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம்

2026 சட்டமன்ற தேர்தல் குறித்து திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது