மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி தனியார் பார் நடத்திய 3 பேர் கைது..!!

மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி தனியார் பார் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அனுமதியின்றி பார் நடத்திய தினகரன், ராஜேந்திரன், பன்னீர்செல்வதை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர். அனுமதியின்றி இயங்கிய பாருக்கு சீல் வைத்த போலீசார், மதுபாட்டில்கள், குளிர்பான பொருட்களை பறிமுதல் செய்தனர். …

Related posts

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு வலை

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பாதிரியார் கைது