மதுரை காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் 3 பேர் செயல்பட ஐகோர்ட் கிளை தடை விதிப்பு

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் 3 பேர் செயல்பட உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. சிண்டிகேட் உறுப்பினர்களாக பேராசிரியர்கள் சுதா, தங்கராஜ், நாகரத்தினம் செயல்பட தடை விதித்துள்ளனர். …

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

நீர்வரத்து 17,000 கனஅடியாக அதிகரிப்பு; ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை