மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் முதல் கட்டமாக 50 மாணவர்கள் சேர்ப்பு: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் முதல் கட்டமாக 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ஒப்புதலுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை நடந்துள்ளதாக மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மதுரை எய்ம்ஸில் சேர்ந்த மாணவர்கள் ராமநாதபுரம் அரசு புதிய மருத்துவ கல்லூரியில் படிப்பர் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்