மதுரை உசிலம்பட்டி அருகே ஒச்சாண்டம்மன் கோயில் உண்டியல் உடைப்பு

மதுரை; மதுரை உசிலம்பட்டி அருகே புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் உண்டியலை உடைத்து திருடப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. கொள்ளையர்கள் குறித்து தடவியல் நிபுணர்கள், மோப்பநாய் சோதனையுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

Related posts

கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழகத்தில் ஜிகா வைரஸ் தீவிர கண்காணிப்பு; மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை: பொது சுகாதாரத்துறை தகவல்

அரசுக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் நட்டாவிடம் சரமாரி புகார் எதிரொலி; பாஜவுடனான கூட்டணியை முறித்துவிட ரங்கசாமி முடிவு: சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு ரகசிய தூது