மதுரை ஆவினில் முறைகேடாக நடைபெற்ற பணி நியமனம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது!: தமிழக அரசு

மதுரை: மதுரை ஆவினில் முறைகேடாக நடைபெற்ற பணி நியமனம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரை ஆவினில் முன்னால அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிகாரிகள் முறைகேடாக பணி நியமனம் செய்ததாக புகார் எழுந்தது. லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்புத்துறை விசாரணை கோரிய வழக்கை உயநீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது….

Related posts

பைக் மீது லாரி மோதி இளம்பெண் உயிரிழப்பு: காதலன் கண்முன் பரிதாபம்

வானுவம்பேட்டை – உள்ளகரம் இடையே வீராங்கல் ஓடையை தூர்வார வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

தாபாவில் மது விருந்து: அதிமுக பிரமுகர் கைது